கவிதை உலகம்
Wednesday, December 15, 2010
கவிதை
என்னவனே உனக்காக பல கவிதைகளை வடித்து வைத்தேன் ஆனால் உன்னிடம் கொடுக்காமல் என் இதய குப்பை தொட்டிக்குள் போட்டுவிட்டேன் ஏனென்றால் நீயே ஒரு கவிதை பெட்டகம் உனக்கேன்
நான் வடித்த கவிதைகள்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment