Wednesday, December 15, 2010

கவிதை

என்னவனே உனக்காக பல கவிதைகளை வடித்து வைத்தேன் ஆனால் உன்னிடம் கொடுக்காமல் என் இதய குப்பை தொட்டிக்குள் போட்டுவிட்டேன் ஏனென்றால் நீயே ஒரு கவிதை பெட்டகம் உனக்கேன் நான் வடித்த கவிதைகள்!

No comments:

Post a Comment