Friday, December 17, 2010

அம்மா...

அடி முடி தேடினாலும்
அகராதியை புரட்டினாலும்
முழுமையான அர்த்தம்
அறிய முடியாத உயிர்ச் சித்திரம்.
அம்மா

1 comment:

  1. முடிந்தால் இந்த கவியின் சொந்தக்காரன் ஈழத்துப்பித்தன் அவரது பெயரையும் இணைத்துவிடுங்கள்.

    ReplyDelete