Saturday, December 25, 2010

புத்தாண்டே வருக.. வருக.


இடர்பல களைந்து
துயர்பல  துடைத்து
இறுமாப்பு  உடைத்து
துன்பம்  நீங்கி...
இன்முகம் கண்டு
இறையருள்   வேண்டி
இன்பம் பெற்று
இப்புவியில்  வாழ ...
எல்லோர்   முகத்திலும்
புன்னகை  மலர
புத்தம் புதிய
ஈராயிரத்து  பதினோராம்
புத்தாண்டே வருக... வருக
வருக...வருக...வருக
.

No comments:

Post a Comment