உன்னை விட்டு பிரிந்து வருகையில்
மண்ணை தொட்டு விடுகிறது மழை..
ஏன் புரிகிறதா?
என் விழிகளில்
கண்ணீர் வர கூடாது என்பது உன் உத்தரவு
அதனால் எனக்காக
மேகம் வடிக்கும் காதல் கண்ணீர்...
மண்ணை தொட்டு விடுகிறது மழை..
ஏன் புரிகிறதா?
என் விழிகளில்
கண்ணீர் வர கூடாது என்பது உன் உத்தரவு
அதனால் எனக்காக
மேகம் வடிக்கும் காதல் கண்ணீர்...
No comments:
Post a Comment