Thursday, December 16, 2010

கனவுகளே .....

இரவின் கனவுகளில்
விழிகள் கண்ட நிழல்களின்
நிஜங்களைத் தேடிய
வாழ்க்கை பயணத்தில்
காயங்களோடு திரும்பியது
மதியும் மனமும்
விழிகளோடு கோபம்வேண்டாம்
வருகையைத் தொடருங்கள்

காயங்கள் ஆறியபின்

No comments:

Post a Comment