கவிதை உலகம்
Thursday, December 16, 2010
கனவுகளே .....
இரவின் கனவுகளில்
விழிகள் கண்ட நிழல்களின்
நிஜங்களைத் தேடிய
வாழ்க்கை பயணத்தில்
காயங்களோடு திரும்பியது
மதியும் மனமும்
விழிகளோடு கோபம்வேண்டாம்
வருகையைத் தொடருங்கள்
காயங்கள் ஆறியபின்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment