Friday, December 17, 2010

கண்கள் கலங்கினாலும்

கண்கள் கலங்கினாலும்
கனவுகள் கலைவதில்லை
உதடுகள் சிரித்தாலும்
உள்ளம் சிரிப்பதில்லை 
உன் மனதில் நான் 
இல்லாவிட்டாலும்
என் மனதில் நீயே வாழ்கிறாய்

No comments:

Post a Comment