Monday, April 2, 2012
காதல்
இதமான சுகம்
சுகமான வலி
வலியான காதல்
காதலாகிய வாழ்வு
வாழ்வில் நானாகினேன்
காதலேஎன் காதலே
உனக்குள் வாழ்கிறேன் நான்
எனக்குள்ளும் நீ வாழ்கிறாய்
எனக்குள் உன்னை தந்தவள்
அவளுக்குள் இன்று நான் இல்லை
என் இதயத்துள் இருப்பவள் அவள்தான்
காதலே
எனக்குள் உயிர் இருக்கும் வரை
உனக்குள் நான் இருப்பேன்
உனக்குள் நான் இருக்கும் வரை
என் நினைவுக்குள் அவளின் நினைவிருக்கும்
சுகமான வலி
வலியான காதல்
காதலாகிய வாழ்வு
வாழ்வில் நானாகினேன்
காதலேஎன் காதலே
உனக்குள் வாழ்கிறேன் நான்
எனக்குள்ளும் நீ வாழ்கிறாய்
எனக்குள் உன்னை தந்தவள்
அவளுக்குள் இன்று நான் இல்லை
என் இதயத்துள் இருப்பவள் அவள்தான்
காதலே
எனக்குள் உயிர் இருக்கும் வரை
உனக்குள் நான் இருப்பேன்
உனக்குள் நான் இருக்கும் வரை
என் நினைவுக்குள் அவளின் நினைவிருக்கும்
என் கல்லறை வரை காதல் நீதான்
உணர்வாக என்னில் நீ நேசத்தை கொடுத்து
உனக்காக என் இதயத்தை முழுமையாக இடம் பிடித்து
உறங்காத பாசத்தை உன்னில் நான் தொடுக்க வைத்து
உயிராக என்னில் நீ வந்த பின்பு
உறவாக உன்னை நான் கேட்டேன்
முடியாதென்றாய்
முழுமையாக என்னை உனக்கு தந்த பின்பு
உனக்காக என்னை கொடுத்துவிட்டேன்
எனக்காக உன்னை கொடுக்க மறுத்துவிட்டாய்
கொடுத்தது கொடுத்ததாகவே இருக்கும்
நான் தொடுத்துவிட்டேன் உன் மீது காதலை
கண்மளியே என் காதல்
கரை சேர காதல் என்றாலும்
கண்ணீர் வடித்து
கல்லறைவரை தொடர்ந்திடுவேன்
காதலியாக உன்னையே கொண்டு
Subscribe to:
Posts (Atom)