Monday, April 2, 2012

காதல்

இதமான சுகம்
சுகமான வலி
வலியான காதல்
காதலாகிய வாழ்வு
வாழ்வில் நானாகினேன்




காதலேஎன் காதலே
உனக்குள் வாழ்கிறேன் நான்
எனக்குள்ளும் நீ வாழ்கிறாய்
எனக்குள் உன்னை தந்தவள்
அவளுக்குள் இன்று நான் இல்லை
என் இதயத்துள் இருப்பவள் அவள்தான்


காதலே
எனக்குள் உயிர் இருக்கும் வரை
உனக்குள் நான் இருப்பேன்
உனக்குள் நான் இருக்கும் வரை
என் நினைவுக்குள் அவளின் நினைவிருக்கும்

No comments:

Post a Comment