Monday, January 2, 2012

பெண்


பிறந்தால் பூமி மீது கடத்தினர் 
அரசு தொட்டிலில் ..........
வளர்ந்தாள் பத்தாண்டில் அனுப்பினர் 
தொழிற்சாலை ........
படித்தால் மேல்வகுப்பு செய்தனர் 
செல்லகுறும்பு......
செய்தல் திருமணம் ஒதுக்கினர்
ஜாதியால்.....பெற்றால் குழந்தையை 
வெறுத்தனர் பெண் என்று ......
இழந்தால் பூவை தள்ளி வைத்தனர் விதவை என்று ......
சென்றால் வேலைக்கு கேட்டனர் லஞ்சம் 
விற்றால் உடலை விரும்பியவர் 
சுகத்திற்கு ....
எய்தினால் மூப்பை சேர்த்தனர் முதியோர் 
இல்லத்தில் மடிந்தால் ஒரு நாள் .....
எரித்தனர் அநாதை என ஏனெனில் 

அவள் ஒரு "பெண்"................