மனதின் உணர்வுகளை
வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை
இருந்தும் ஏனோ உன்னை
நினைக்காமல் இருக்க முடியவில்லை
மனம் இரண்டும்
இடம் மாறி இருந்தாலும்
இதயம் உன்னை மட்டும்
சுமக்கிறது தினந்தோறும்
என்றென்றும் உன் நினைவுகள்
தடம் மாறி போகாது
என் நிலை மறந்த போதும்
உன்னை நான் என்றும் மறப்பதில்லை
கண்ணிமை கவிழும் போது
கனவுகள் கூட பாடாய் படுத்துகிறது
உன் நினைவுகளை கொடுத்து
நீ எங்கிருப்பினும்
உன் நினைவுகள் மட்டும்
கோர்வைகளாய் இருக்கிறது என்னுள்...
வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை
இருந்தும் ஏனோ உன்னை
நினைக்காமல் இருக்க முடியவில்லை
மனம் இரண்டும்
இடம் மாறி இருந்தாலும்
இதயம் உன்னை மட்டும்
சுமக்கிறது தினந்தோறும்
என்றென்றும் உன் நினைவுகள்
தடம் மாறி போகாது
என் நிலை மறந்த போதும்
உன்னை நான் என்றும் மறப்பதில்லை
கண்ணிமை கவிழும் போது
கனவுகள் கூட பாடாய் படுத்துகிறது
உன் நினைவுகளை கொடுத்து
நீ எங்கிருப்பினும்
உன் நினைவுகள் மட்டும்
கோர்வைகளாய் இருக்கிறது என்னுள்...
No comments:
Post a Comment