இதயம் எனும் நான்கெழுத்தில்
இதம் எனும் சுகம் ஒளிந்திருக்கிறது
அதைப் புரிந்து கொண்டால்
இதமாய் வாழலாம் என்றும் வாழ்வினிலே.
வாழ்க்கை எனும் படகினிலே
வாகை எனும் வெற்றி ஒளிந்திருக்கிறது
அதைப் பிடித்துவிட்டால்
சுகமாய் வலம் வரலாம் என்றும் வாழ்வினிலே.
உழைப்பு எனும் உயர்வினிலே
உப்பு நீர் எனும் வியர்வை ஒளிந்திருக்கிறது.
அதை வெளியேற்ற வெளியேற்ற
பிரகாசமாய் சுடர் விடலாம் என்றும் வாழ்வினிலே.
இதம் எனும் சுகம் ஒளிந்திருக்கிறது
அதைப் புரிந்து கொண்டால்
இதமாய் வாழலாம் என்றும் வாழ்வினிலே.
வாழ்க்கை எனும் படகினிலே
வாகை எனும் வெற்றி ஒளிந்திருக்கிறது
அதைப் பிடித்துவிட்டால்
சுகமாய் வலம் வரலாம் என்றும் வாழ்வினிலே.
உழைப்பு எனும் உயர்வினிலே
உப்பு நீர் எனும் வியர்வை ஒளிந்திருக்கிறது.
அதை வெளியேற்ற வெளியேற்ற
பிரகாசமாய் சுடர் விடலாம் என்றும் வாழ்வினிலே.
No comments:
Post a Comment