Saturday, February 5, 2011

யார் இவன் ?


புது உலகை நோக்கும்
புத்தம் புது புத்தி சாலியோ . . .

பார் என பல பேர் சொல் கேட்டு - இந்த
பாரதத்தை ஆழ வந்த மழலையோ.. 
 .

குற்றம் என்பதை சிறிதும் அறியா இளம் மகானோ 
நீ வா
இப்பூவுலகை

ஆழ
உனக்காக காத்திருக்கிறது
பல மேடைகள் பல பட்டங்கள்
உன்னை வரவேற்க நாங்கள் . . .

No comments:

Post a Comment