Tuesday, February 15, 2011

காதலர் தினம்


அன்பே சோ்ந்திருந்தது சில நாள் 
பிரிந்திரிந்தது பல நாள் - பிரிவிலும்
சுகம் கண்டேன்
உண்மையான உன் அன்பினால்
இரந்தும் பிரிவே
தொடர்கின்றது - நமக்குள்
என்று வரும் இந்த
பிரிவிற்கு முற்றுப்புள்ளி
காத்திருக்கும்  களங்கமில்லா
காதல் சாகும் வரை   
காத்திருக்கிறேன் அன்பே
அடுத்த காதலர் தினத்தில்
ஆவது ஒன்றுசோ்வோம்
என்ற நம்பிக்கையில்....

No comments:

Post a Comment