Monday, April 2, 2012





உன் நேசம்
உன் பாசம்
உன் சுவாசம்
உன் புன்னகை
உன் கனவு
உன் கற்பனை
உன் கோபம்
உன் ஆசை
உன் அசைவு
உன் அழுகை


எல்லாமே
எனக்காக
என்று இருந்தேன்
இல்லை
என்னில் இருக்கும்
இவை எல்லாத்திலும்
நீதான் இன்று
உனக்கு நான் மட்டும் யாரோ

காதல்

இதமான சுகம்
சுகமான வலி
வலியான காதல்
காதலாகிய வாழ்வு
வாழ்வில் நானாகினேன்




காதலேஎன் காதலே
உனக்குள் வாழ்கிறேன் நான்
எனக்குள்ளும் நீ வாழ்கிறாய்
எனக்குள் உன்னை தந்தவள்
அவளுக்குள் இன்று நான் இல்லை
என் இதயத்துள் இருப்பவள் அவள்தான்


காதலே
எனக்குள் உயிர் இருக்கும் வரை
உனக்குள் நான் இருப்பேன்
உனக்குள் நான் இருக்கும் வரை
என் நினைவுக்குள் அவளின் நினைவிருக்கும்

என் கல்லறை வரை காதல் நீதான்



உணர்வாக என்னில் நீ நேசத்தை கொடுத்து
உனக்காக என் இதயத்தை முழுமையாக இடம் பிடித்து
உறங்காத பாசத்தை உன்னில் நான் தொடுக்க வைத்து
உயிராக என்னில் நீ வந்த பின்பு
உறவாக உன்னை நான் கேட்டேன்


முடியாதென்றாய்
முழுமையாக என்னை உனக்கு தந்த பின்பு


உனக்காக என்னை கொடுத்துவிட்டேன்
எனக்காக உன்னை கொடுக்க மறுத்துவிட்டாய்
கொடுத்தது கொடுத்ததாகவே இருக்கும்
நான் தொடுத்துவிட்டேன் உன் மீது காதலை


கண்மளியே என் காதல்
கரை சேர காதல் என்றாலும்
கண்ணீர் வடித்து
கல்லறைவரை தொடர்ந்திடுவேன்
காதலியாக உன்னையே கொண்டு

காதல்


பெண்ணே
உன்னால் உருவான
என் காதல்
நான் மண்ணாகி போகும் வரையும்
என் மனதை விட்டு போகதடி

Monday, January 2, 2012

பெண்


பிறந்தால் பூமி மீது கடத்தினர் 
அரசு தொட்டிலில் ..........
வளர்ந்தாள் பத்தாண்டில் அனுப்பினர் 
தொழிற்சாலை ........
படித்தால் மேல்வகுப்பு செய்தனர் 
செல்லகுறும்பு......
செய்தல் திருமணம் ஒதுக்கினர்
ஜாதியால்.....பெற்றால் குழந்தையை 
வெறுத்தனர் பெண் என்று ......
இழந்தால் பூவை தள்ளி வைத்தனர் விதவை என்று ......
சென்றால் வேலைக்கு கேட்டனர் லஞ்சம் 
விற்றால் உடலை விரும்பியவர் 
சுகத்திற்கு ....
எய்தினால் மூப்பை சேர்த்தனர் முதியோர் 
இல்லத்தில் மடிந்தால் ஒரு நாள் .....
எரித்தனர் அநாதை என ஏனெனில் 

அவள் ஒரு "பெண்"................

Tuesday, October 18, 2011

அம்மா.....!

அம்மா அம்மா அம்மா அம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா

Hit like if u luv yur அம்மா*

Wednesday, April 20, 2011

காதல்

கண்ணுக்கு மை அழகு,கவிதைக்குப் பொய் அழகு,அவரைக்குப் பூ அழகு,அவருக்கு நான் அழகு,என்னொடு நீ இருந்தால் இருள் கூடப் பேரழகு..


இதயங்கள் ஒன்றுச்சேரும் போது - அங்கு மொழீ தேவையில்லை உறவாட ----ஏன் என்றால் மவுனங்களே மொழீயாகின்றன- அதே போல்கண்கள் இரண்டும் பேசிக்கொள்ள - பார்வை ஒன்றே போதும் உறவாட,ஆனால் உதடுகள் இரண்டும் பேசிக்கொள்ள மட்டும்- ஏன் முத்தங்கள் தேவைபடுகிறது?


இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா எனதல்ல அதுவும் உனதல்லவா, எதைக் கேட்ட போதும் தரக்கூடுமே உயிர் கூட உனக்காய் விடக்கூடுமே, தருகின்ற பொருளாய்க் காதல் இல்லை தந்தாலே காதல் - காதல் இல்லை.


காதோடுதான்
நான் பாடுவேன், மனதோடுதான் நான் பேசுவேன், விழியோடுதான் விளையாடுவேன் -
உன் மடிமீதுதான் கண்மூடுவேன் ' ............ என் உயிர் நீதானே



கோடி ஆண்டுகாலம் வாழ்வதெல்லாம் வீணடா எந்தன் காதல் நீ அறிந்தால் போதும் அந்த ஓர் வினாடி, காதல் ஒன்றும் காயம் அல்ல காலப்போக்கில் ஆறிப்போக மனசெல்லாம் வாழுமே தழும்புகளாய் ......