Monday, March 7, 2011

விளங்காத வினோதம்….!!!

   உன்னைக் காணாத நிமிடங்களிலெல்லாம்….
           என்னிடம் எட்டி நின்ற வெட்கம்….
     உன்னைக் கண்ட மறுநொடியே….
           என்னைக் கட்டி அணைத்தது ஏனோ….?!

No comments:

Post a Comment